
இப்படத்திற்காக அவருக்கு இரு மொழிகளிலும் சேர்த்து ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தெரிகிறது.
இப்படம் குறித்து இலியானா கூறுகையில், சம்பளம் எல்லாம் இன்னும் முடிவாகவில்லை. ஷங்கர் படம் என்பதால் உடனே ஒத்துக் கொண்டேன்.
தமிழில் என்னை இதுவரை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளதாக கருதுகிறேன். கரீனா கபூரைப் போல நான் நடிக்க மாட்டேன். எனது பாணியில் நடிப்பேன். புதிய நடிப்பை கொடுப்பேன். அப்படியே காப்பி அடித்து நடிக்க எனக்குப் பிடிக்காது.
தமிழில் விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இருந்தாலும் அது கை கூடவில்லை என்றார் இலியானா.
0 comments:
Post a Comment