
பிப்ரவரி 6 ந் தேதி திருச்சியில் கூடுகிறது விஜய் ரசிகர்களின் மாநாடு. தனது பலத்தை காட்டப் போகும் மாநாடாகவே இதை பார்க்கிறார் எஸ்.ஏ.சி. நான் தனி ஆள் இல்லை என்பதையும் அங்கு நிரூபிக்க திட்டமிட்டிருக்கிறாராம் அவர். அந்த மேடையில் இரண்டும் முக்கியமான தலைகளை மேடையேற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு இருவருமே சம்மதம் தெரிவித்திருப்பதுதான் இந்த செய்தியின் சாராம்சம்.
ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் சீமான்!
0 comments:
Post a Comment