பருத்திவீரன் முலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் அமீர்,தற்பொழுது ஜெயம் ரவியுடன் ஆதி பகவன் படத்தை இயக்கிகொண்டுள்ளார்,அந்த படத்தை முடித்தவுடன்,ஏற்கனவே அறிவித்தபடி தன்னுடைய கண்ணாபிரான் படத்தை இயக்க இருக்கிறார்,பல விதமான எதிர்பார்புகளுகும்,சர்ச்சைகளுக்கும் இடையே விஜய் நடிக்க போகும் படங்கள் கண்டிப்பாக நல்ல கதை அம்சம் இருக்கும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment