இளைய தளபதி விஜய்யின் சினிமா மற்றும் பொது வாழ்க்கையில் "வேலாயுதம்" படம் முக்கியமான படமாக உள்ளது.
தன் மேல் அளவு கடந்த பாசத்தையும் நேசத்தையும் வைத்திருக்கும் ரசிக பெருமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, வேலாயுதம் படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். விஜய்யின் வேலாயுதம் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் திருப்தியளிக்கும் என்கிறது பட வட்டாரம்.
வேலாயுதம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி விஜய்க்கு மிகவும் பிடித்து போனது. அவர் எதிர்பார்த்த வகையில் படத்தின் காட்சிகள் திருப்திகரமாக அமைத்தால் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசளிக்க முடிவெடுத்தார் என்கிறார்கள்.
சென்னை பகுதியில் உள்ள மில் ஒன்றில் வேலாயுதம் படத்துக்காக டான்ஸ் பாடல் காட்சியை படமாக்கினார்கள். அப்போது சில மணி நேர இடைவேளையில் படத்தின் க்ளைமாக்ஸை படக்குழுவினருக்கு காண்பித்துள்ளார் டைரக்டர் ராஜா.
படத்தின் நாயகன் விஜய் சார் க்ளைமாக்ஸை பார்த்திட்டு ரொம்ப நெகிழ்ந்து போய் பாராட்டியுள்ளார். உடனே படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கச்சங்கிலி பரிசளிக்க ஏற்பாடு செய்தார் என்கிறது பட வட்டாரம்.
வேலாயுதம் படத்தின் இயக்குனர் ராஜா, வேலாயுதம் படம் விஜய் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளதாக கூறியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சி சிறப்பாக இருந்ததால் அனைவரையும் பாராட்டியுள்ளார்.
என் தந்தை எடிட்டர் மோகனை அழைத்து படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து விஜய் மனம் திறந்து சிலாகித்துள்ளார். வேலாயுதம் படத்தை இயக்கியதற்காக நாயகன் விஜய் நிச்சயம் என்னை பாராட்டுவார் என காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாராம்.
தன் மேல் அளவு கடந்த பாசத்தையும் நேசத்தையும் வைத்திருக்கும் ரசிக பெருமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, வேலாயுதம் படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். விஜய்யின் வேலாயுதம் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் திருப்தியளிக்கும் என்கிறது பட வட்டாரம்.
வேலாயுதம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி விஜய்க்கு மிகவும் பிடித்து போனது. அவர் எதிர்பார்த்த வகையில் படத்தின் காட்சிகள் திருப்திகரமாக அமைத்தால் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசளிக்க முடிவெடுத்தார் என்கிறார்கள்.
சென்னை பகுதியில் உள்ள மில் ஒன்றில் வேலாயுதம் படத்துக்காக டான்ஸ் பாடல் காட்சியை படமாக்கினார்கள். அப்போது சில மணி நேர இடைவேளையில் படத்தின் க்ளைமாக்ஸை படக்குழுவினருக்கு காண்பித்துள்ளார் டைரக்டர் ராஜா.
படத்தின் நாயகன் விஜய் சார் க்ளைமாக்ஸை பார்த்திட்டு ரொம்ப நெகிழ்ந்து போய் பாராட்டியுள்ளார். உடனே படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கச்சங்கிலி பரிசளிக்க ஏற்பாடு செய்தார் என்கிறது பட வட்டாரம்.
வேலாயுதம் படத்தின் இயக்குனர் ராஜா, வேலாயுதம் படம் விஜய் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளதாக கூறியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சி சிறப்பாக இருந்ததால் அனைவரையும் பாராட்டியுள்ளார்.
என் தந்தை எடிட்டர் மோகனை அழைத்து படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து விஜய் மனம் திறந்து சிலாகித்துள்ளார். வேலாயுதம் படத்தை இயக்கியதற்காக நாயகன் விஜய் நிச்சயம் என்னை பாராட்டுவார் என காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாராம்.
0 comments:
Post a Comment