கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் முருகதாஸின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்துக்கு எதிரான வழக்கின் மீதான விசாரணை வரும் 21ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
படம் வெளியீடு பிந்திச்செல்லச்செல்ல துப்பாக்கி தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இவ்வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. நேற்று மீண்டும் நீதிமன்றத்துக்கு வந்த துப்பாக்கி பட தலைப்பு வழக்கு இரு தரப்பு விவாதங்களுக்குப் பிறகு மீண்டும் எட்டாவது முறையாக 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதனால் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு என்பன மேலும் தாமதமாகிக்கொண்டு செல்கிறது.
எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி தீபாவளியன்று படத்தை திரையிட படக்குழு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
0 comments:
Post a Comment