3 இடியட்ஸ் வேலையை ஆரம்பித்த ஷங்கர்
எந்திரனின் வேலைகளை முடித்து சன் வசம் ஒப்படைத்து விட்டாராம் ஷங்கர். இனி அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.
வேற என்ன ஆள் பிடிக்கிற வேலைதான், ஹீரோக்கள் விசயம் அனுமார் வாலாகவே இருக்க அது இருக்கட்டும் என்று அடுத்த கட்ட நடிகர்களை தேட ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர்.
...
அதில் இவ்வளவு நாளாக புரபஷர் வேடத்திற்கு சத்தியராஜ் நடிப்பதாக பேசப்பட்டு வந்த விஷயத்தை ஷங்கர் நேரடியாக சத்தியராஜ்க்கு போன் செய்து உறுதி செய்திருக்கிறார். அவரும் சரி என்று உடனே ஒப்புக்கொண்டுள்ளார், ஏற்கனவே சிவாஜியில் வில்லனாக நடிக்க கூப்பிட்டு சத்தியராஜ் காண்டாகி போய் பேட்டி கொடுத்தது ஞாபகம் இருக்கலாம்.
0 comments:
Post a Comment