1) விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
![]() |
2)யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது..
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது யாரது…
நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது...
![]() |
3)Step Step Step it up..
![]() |
4) சட சட என மழையென கொஞ்சம்…
தட தட என ரயில்யென கொஞ்சம்….
அடி கடி அடி கடி துடிக்குது நெஞ்சம்…
![]() |
5) பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
காதல் தேனை சாப்பிடும் போது பேசகூடாதே…
![]() |
0 comments:
Post a Comment