
ஏற்கனவே பண நெருக்கடி. இதில் இவரும் சறுக்கிக் கொண்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்தார்கள் அத்தனை பேரும். அந்த நேரத்தில்தான் நாங்கள் முன் வருகிறோம் என்று பணத்தை எண்ணி டேபிளில் வைத்தார்களாம் காவலன் படத்தின் டைரக்டர் சித்திக்கும், விஜய்யின் பிஆர்ஓ செல்வகுமாரும். இவர்கள் கொடுத்த சில கோடிகள் போதாது என்ற நிலையில் நானும் சென்னை நகர உரிமையில் பங்கெடுத்துக் கொள்கிறேன் என்று உள்ளே குதித்தாராம் பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இந்த கூட்டு முயற்சியில்தான் நெருக்கடி நீங்கி படம் வெளிவந்ததாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
0 comments:
Post a Comment