கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் முருகதாஸின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் பற்றிய செய்தியை பத்திரிகைகளில் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தலைப்பை புதுப்பித்து வருவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்ததோடு படத்தை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அந்த மனுவில் மேலும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் படத்தை தயாரித்து வருகிறார்.
மேலும் அவர் தலைப்பை புதுப்பித்து வருவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்ததோடு படத்தை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அந்த மனுவில் மேலும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் படத்தை தயாரித்து வருகிறார்.
லோகிதாஸின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கள்ளத்துப்பாக்கி படத்தை 2009 ஆம் ஆண்டு முதல் தயாரித்து வருவதாகவும், அதன் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செஇது வருடாவருடம் அதை புதுப்பிது வருவதாகவும் சென்னை சிவில் நீதிமன்றத்தில் இயக்குனர் லோகிதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
எனவே துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்றும் லோகிதாஸின் மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிமன்றில் விசாரித்த நீதிபதி திருமகள், மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பில் படம் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளதாகவும், இந்த தலைப்பை 2009ம் ஆண்டு பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தலைப்பை புதுப்பித்து வருவதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், தடையை நீக்கக்கோரி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தலைப்பின் பின்பகுதி அல்லது முன்பகுதியை பிறர் பயன்படுத்தக்கூடாது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. ஆனால் அதன்பின்னர், சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதே போன்று தாண்டவம், தாண்டவக்கோனே , ருத்ர தாண்டவம் மற்றும் நகரம், தலைநகரம், இருவர், இருவர் உள்ளம் இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
மேலும், மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்றும், நான் துப்பாக்கி என்றும் பதிவு செய்துள்ளோம். இதில் கள்ளத்துப்பாக்கி என்றால், உரிமம் பெறாத துப்பாக்கி என்று அர்த்தம். எனவே தலைப்பில்கூட அர்த்தம் வித்தியாசப்படுகிறது.
மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே துப்பாக்கி என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து விசாரணைகள் நாளை மறுதினம் இடம்பெறும். இடைக்காலத்தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. ஆனால் அதன்பின்னர், சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதே போன்று தாண்டவம், தாண்டவக்கோனே , ருத்ர தாண்டவம் மற்றும் நகரம், தலைநகரம், இருவர், இருவர் உள்ளம் இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
மேலும், மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்றும், நான் துப்பாக்கி என்றும் பதிவு செய்துள்ளோம். இதில் கள்ளத்துப்பாக்கி என்றால், உரிமம் பெறாத துப்பாக்கி என்று அர்த்தம். எனவே தலைப்பில்கூட அர்த்தம் வித்தியாசப்படுகிறது.
மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே துப்பாக்கி என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து விசாரணைகள் நாளை மறுதினம் இடம்பெறும். இடைக்காலத்தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment