நேற்று இரவுக்காட்சி (25/10/2011) லண்டன் சினி வேல்ட் திரையரங்குகளில் ரசிகர்கள் அதிருப்தி. காரணம் படம் வெறும் இரண்டே மணித்தியாலங்களில் முடிந்துவிட்டது. பெரும் பண மற்றும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட வேலாயுதம் சண்டைக்காட்சிகளில் ஒரு நிமிடக் காட்சிகளைக்கூட திரையில் காண முடியவில்லை.
அதனால் ரசிகர்கள் படத்தை பாதியில் விட்டு வெளியேறி திரையரங்க நிவாகத்தினரிடம் படத்தை முழுமையாக போடச்சொல்லி கூச்சலிட்டனர். அதை அவர்கள் பொருட்படுத்தாத நிலையில் படம் முடிந்து வெளியேறும் போது நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே , கட்டுபடுத்தமுடியாத அவர்கள் கடைசியில் அங்கு நின்ற இளைஞர்கள் அனைவருக்கும் எப்பொதும் வந்து மீண்டும் படம் பார்க்கக்கூடிய வகையில் இலவச அனுமதிச்சிட்டு வழங்கப்பட்டதை கண்கூடாக காண முடிந்தது.
0 comments:
Post a Comment