அதிகாரம், தேர்தல் வெற்றி இவற்றை வைத்துதான் கோடம்பாக்கத்தில் எதுவுமே தீர்மானிக்கப்படுகிறது.நடிகர் விஜய் ஆரம்பத்தில் திமுக அபிமானியாக இருந்தார். ஆனால் கருணாநிதியின் பேரன்கள் எடுத்த படங்களில் நடித்து, தோல்வி கண்டு, அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அதிமுக முகாம் பக்கம் போனார். ஆனாலும் வெளிப்படையாக தனது ஆதரவைக் காட்டவில்லை.
வேலாயுதம் படத்தில் பதினைந்து வில்லன்களாம். இவர்கள் அத்தனை பேருமே விஜய்யால் ஃபுட்பால் ஆட போகிற சினிமா வில்லன்கள். ஆனால் அவரது கண்ணுக்கு தெரியாத இன்னொரு வில்லனாக இருக்கிறது சூழ்நிலை. தமிழக அரசியலில் வருகிற 13 ந் தேதி என்ன முடிவு வருமோ, அதை பொறுத்துதான் இருக்கிறது அவரது நிம்மதியும் வளர்ச்சியும்.
பருத்திவீரன் முலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் அமீர்,தற்பொழுது ஜெயம் ரவியுடன் ஆதி பகவன் படத்தை இயக்கிகொண்டுள்ளார்,அந்த படத்தை முடித்தவுடன்,ஏற்கனவே அறிவித்தபடி தன்னுடைய கண்ணாபிரான் படத்தை இயக்க இருக்கிறார்,பல விதமான எதிர்பார்புகளுகும்,சர்ச்சைகளுக்கும் இடையே விஜய் நடிக்க போகும் படங்கள் கண்டிப்பாக நல்ல கதை அம்சம் இருக்கும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.