
மௌனம் காக்கும் விஜய்-சீமான்
Monday, July 4, 2011
டைரக்டர் சீமான் அரசியல் களத்தில் பிஸியாக இருந்தாலும், விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கி, அந்த படத்திற்கு பகலவன் என்று பெயரிட்டார்.
பின்னர் பகலவன் என்று டைட்டிலை கோபம் என மாற்றினார் சீமான். அதேபோல் பொடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்திலும் கோபத்துக்காக ஸ்கிரிப்ட் எழுதியதாக சிறையில் இருந்து வெளியே வந்த சீமானே தெரிவித்தார்.
பின்னர் பகலவன் என்று டைட்டிலை கோபம் என மாற்றினார் சீமான். அதேபோல் பொடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்திலும் கோபத்துக்காக ஸ்கிரிப்ட் எழுதியதாக சிறையில் இருந்து வெளியே வந்த சீமானே தெரிவித்தார்.
Labels:
பகலவன்

நண்பன் படப்பிடிப்பால் ஏற்பட்ட பரபரப்பு
கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பில் விஜய்- இலியானாவை பார்ப்பதற்கு கல்லூரி மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமீர்கான் நடிப்பில் வெளியாகி இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ஷங்கர் இயக்குகிறார். இதில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறார்.
Labels:
நண்பன்
Subscribe to:
Posts (Atom)